ஆப்நகரம்

சென்னைக்கு இனி தண்ணீர் பிரச்சனை இல்லீங்க: 50 சதவீதம் நிரைந்த செம்பரம்பாக்கம் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி ஒன்றரை ஆண்டுகளுக்கு 50 சதவீதம் நிறைந்துள்ளது .

TNN & Agencies 2 Dec 2017, 1:55 pm
சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி ஒன்றரை ஆண்டுகளுக்கு 50 சதவீதம் நிறைந்துள்ளது .
Samayam Tamil chembarambakkam lake filles up to 50 percentage
சென்னைக்கு இனி தண்ணீர் பிரச்சனை இல்லீங்க: 50 சதவீதம் நிரைந்த செம்பரம்பாக்கம் ஏரி


கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 1,850 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது.

மொத்த‌ நீர் இருப்பான 3,645 மில்லியன் கன அடியில் இருக்கிறாது, இதனால் வருகின்ற கோடை காலத்தில் சென்னைக்கு தண்ணீர் பிரச்சனை அதிக அளவில் இருக்காது என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 4 ஆம் தேதி வரை மழைநீடிக்க வாய்ப்புள்ளதால் ஏரியின் நீர்மட்டம் உயரும் என்று கூறப்படுகிறது. அதே போல் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி