சென்னை : இந்திய வெளியுறவுத் துறை சேவைக்காக, பார்வைத்திறனற்ற முதல் நபராக சென்னையை சேர்ந்த பினோ ஜிபினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பினோ ஜிபின் பேசியதாவது :
சென்னையை சேர்ந்த நான் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றேன். அதன் பின் எனக்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்ப்பு வந்தது. அதில் அதிகமான வெளியுறவுத் துறை தொடர்பான கொள்கைகள் மற்றும் பிரச்னைகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பலவற்றிற்கு சரியாக பதிலளித்தேன்.
அதன் பின் வடகிழக்கு மாநிலங்களின் எல்லை பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்டு அறிந்து கொண்டேன். இதில் Job Access With Speech (JAWS), என்ற கருவியை பயன்படுத்தி, கணினியில் உள்ளவற்றை கேட்டு, அதற்கான பதிலை அளித்தேன். என கூறியுள்ளார்.
பினோ ஜிபின் பேசியதாவது :
சென்னையை சேர்ந்த நான் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றேன். அதன் பின் எனக்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்ப்பு வந்தது. அதில் அதிகமான வெளியுறவுத் துறை தொடர்பான கொள்கைகள் மற்றும் பிரச்னைகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பலவற்றிற்கு சரியாக பதிலளித்தேன்.
அதன் பின் வடகிழக்கு மாநிலங்களின் எல்லை பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்டு அறிந்து கொண்டேன். இதில் Job Access With Speech (JAWS), என்ற கருவியை பயன்படுத்தி, கணினியில் உள்ளவற்றை கேட்டு, அதற்கான பதிலை அளித்தேன். என கூறியுள்ளார்.