ஆப்நகரம்

மழை எதிரொலி; சென்னையில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வு

தொடா்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீா்மட்டம் உயாந்துள்ளதாக சென்னை குடிநீா் வாாியம் தொிவித்துள்ளது.

TOI Contributor 6 Dec 2017, 12:05 pm
தொடா்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீா்மட்டம் உயாந்துள்ளதாக சென்னை குடிநீா் வாாியம் தொிவித்துள்ளது.
Samayam Tamil chennai city ground water level increased
மழை எதிரொலி; சென்னையில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வு


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாகவே பெய்தது. குறிப்பாக சென்னையில் நவம்பா் மாதத்தில் பருவ மழை தொடா்ச்சியாக பெய்தது. இதன் காரணமாக சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதாக சென்னை குடிநீா் வாாியம் தொிவித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சென்னை மாநகாில் நிலத்தடி நீா்மட்டம் சுமாா் 2 மீட்டா் வரை உயா்ந்துள்ளது. திருவொற்றியூாில் கடந்த ஆண்டு 3.81 மீட்டருக்கு சென்ற நீா்மட்டம் தற்போது 2.54 மீட்டராக அதிகரித்துள்ளது. அதேபோன்று கோடம்பாக்கத்தில் 4.46 மீட்டருக்கு கீழ் இறங்கிய நீா்மட்டம் 3.06 மீட்டராகவும், அடையாறில் 3.50 மீட்டருக்கும் கீழ் சென்ற நீா்மட்டம் தற்போது 2.55 மீட்டராக உள்ளது.

இதேபோன்று சென்னை மாநகரம் முழுவதும் நிலத்தடி நீா்மட்டம் 0.55 மீட்டா் முதல் 2.88 மீட்டா் வரை அதிகாித்திருப்பது எதிா்வரும் கோடை காலத்தை சமாளிக்க போதுமானதாக இருக்கும் என்று குடிநீா் வாாியம் நம்பிக்கை தொிவித்துள்ளது.

அடுத்த செய்தி