ஆப்நகரம்

சென்னையில் மழை நிவாரணப் பணிக்கு தனி கட்டுப்பாட்டு அறை

சென்னையில் மழை நிவாரண பணிக்காக மாநகராட்சி சார்பாக, கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

TNN 8 Jun 2016, 7:14 pm
சென்னையில் மழை நிவாரண பணிக்காக மாநகராட்சி சார்பாக, கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai corporation opened a control room for rain relief works
சென்னையில் மழை நிவாரணப் பணிக்கு தனி கட்டுப்பாட்டு அறை


இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 1913 என்ற எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சாலையில் விழும் மரங்களை அகற்ற இயந்திரம் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை நீரை அகற்ற 600 மோட்டார் இயந்திரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட 15,000 பேர் தயார் நிலையில் உள்ளனர் என்றும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி