சென்னையில் கொரோனா உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டு கண்காணிப்பில் வைக்கும் முறையை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் முகாமில் தங்கவைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது - சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார்.
Samayam Tamil 4 Jun 2020, 1:47 pm