ஆப்நகரம்

மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த வெவ்வேறு நிலைபாடுகளை கொண்ட மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Oct 2018, 10:57 am
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த வெவ்வேறு நிலைபாடுகளை கொண்டமாநில தேர்தல் ஆணையத்திற்குசென்னை உயர்நீதிமன்றம்கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil pic


உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து வெவ்வேறு நிலைபாடுகளை கொண்ட மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமண்றம் கண்டம் தெரிவித்திருக்கிறது.

திமுகவைசேர்ந்தஆர். எஸ் பாரதிதொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திலும், சென்னைஉயர்நீதிமன்றத்திலும் வெவ்வேறு நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தது ஏன் என கண்டனம் தெரிவித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு சென்னைஉயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி