சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் காரணமாக வட தமிழகத்தில் நேற்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. இன்று மிலாது நபி தினத்துக்கு அரசு விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மின் விநியோகம் சீராகவில்லை.
இந்நிலையில் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.
Chennai, Kanjipuram, Trivallur District schools holiday tomorrow due to Vardah cyclone.
வர்தா புயல் காரணமாக வட தமிழகத்தில் நேற்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. இன்று மிலாது நபி தினத்துக்கு அரசு விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மின் விநியோகம் சீராகவில்லை.
இந்நிலையில் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.
Chennai, Kanjipuram, Trivallur District schools holiday tomorrow due to Vardah cyclone.