ஆப்நகரம்

சேலம் அருகே ரயில் தடம் புரண்டது

சேலம் : சென்னை - பழனி விரைவு ரயில் ஜோலார் பேட்டையிலிருந்து சேலம் நோக்கி செல்லும் போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானட்து. இந்த விபத்தில் காயமின்றி பயணிகள் உயிர்தப்பினார்கள்.

TOI Contributor 4 Aug 2016, 5:13 pm
சேலம் : சென்னை - பழனி விரைவு ரயில் ஜோலார் பேட்டையிலிருந்து சேலம் நோக்கி செல்லும் போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானட்து. இந்த விபத்தில் காயமின்றி பயணிகள் உயிர்தப்பினார்கள்.
Samayam Tamil chennai palani express train derails near salem
சேலம் அருகே ரயில் தடம் புரண்டது


அதிகாலை 1.50 மணியளவில் சென்னை - பழனி விரைவு ரயில் ஜோலார் பேட்டையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது தீடிரென தடம் புரண்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே இந்த தகவலானது அருகிலுள்ள நிலைய அதிகாரியிடம் தெரிவிக்கப்ப்பட்டது. எனவே அந்த நேரத்தில் அங்கு வருவதாக இருந்த நீயூடெல்லி- திருவனந்தபுரம் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு ரயில்கள் தாமதமாக சென்றனர்.

சென்னை- மதுரை விரைவு ரயில், சென்னை - கோயம்புத்தூர் விரைவு ரயில் , ஈரோடு - சென்னை விரைவு ரயில் போன்றவை மூன்று மணி நேரம் தாமதமாகச் சென்றனர்.

அடுத்த செய்தி