ஆப்நகரம்

சென்னையில் பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி

சென்னை அயனாவரத்தில் சாலை மறியல் மேற்கொண்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

TNN 5 Jun 2016, 7:42 pm
சென்னை அயனாவரத்தில் சாலை மறியல் மேற்கொண்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil chennai police fired lathi charge on public
சென்னையில் பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி


அயனாவரத்தை சேர்ந்த பள்ளி மாணவன் மீது, போலீஸ் வாகனம் மோதியதில் அவன் உயிரிழந்தான். இதையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அயனாவரம் மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

அடுத்த செய்தி