ஆப்நகரம்

சென்னை பள்ளிகளில் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கை !

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் டெங்குவை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் எடுத்து வருகிறது.

TNN 17 Oct 2017, 4:59 pm
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் டெங்குவை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் எடுத்து வருகிறது.
Samayam Tamil chennai private schools take action for dengue fever
சென்னை பள்ளிகளில் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கை !


சென்னையில் உள்ள சேது பாஸ்கர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் குழந்தைகளுக்கு டெங்குவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக பள்ளியில் தண்ணிர் தேங்க விடாமல் பார்த்துகொள்ளப்படுகிறது.
பள்ளி வளாகத்திற்குள் எங்கு தண்ணீர் தேங்கினாலும் உடனடியாக அகற்றும் பணியில் பள்ளி நிர்வாக ஈடுபடுகிறது என்று பள்ளியின் முதலவர் கூறியுள்ளார்.

மகாரிஷி வித்யா மந்திர் பள்ளியின் இயக்குநர் நமச்சிவாயம் கூறியதாவது: எங்கள் பள்ளியில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை 35,000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளோம் . அதனால் நாங்கள் சென்னை மாநகராட்சியின் வண்டி வருவதற்காக காத்திருக்க தேவை இல்லை .10 கீலோ நிலவேம்பு வாங்கி கஷாயம் காட்சி அனைத்து மாணவர்களுக்கு கொடுத்துள்ளோம் . என்று அவர் கூறினார்.

chennai private schools take action for dengue fever

அடுத்த செய்தி