ஆப்நகரம்

சென்னையில் பொதுமக்களுக்கு அரிவாள் வெட்டு; 16 பேர் காயம்

சென்னை வியாசர்பாடி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 22 May 2016, 6:48 pm
சென்னை வியாசர்பாடி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பொதுமக்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chennai sudden attack on public 16 injured
சென்னையில் பொதுமக்களுக்கு அரிவாள் வெட்டு; 16 பேர் காயம்


வியாசர்பாடி பகுதியில் நேற்றிரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர், அரிவாளால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டியுள்ளனர். இந்த வெறியாட்டத்தில் சிறுவர்கள், முதியவர்கள் என 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த செய்தி