ஆப்நகரம்

சென்னை: நாளை 7 மணி நேரம் மின் தடை !

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 24 Jul 2018, 3:42 pm
சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil mj22522


சென்னையில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகளுக்காக 7 மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பின்வரும் இடங்களுக்குகாலை 9 மணி முதல் 4 மணி மின்சார தடை நிலவும்

போரூர்

சந்தோஷ் நகர், சுப்பையா நகர், கிருஷ்ணா நகர், லலிதா நகர், திருமூர்த்தி நகர்,ராஜேஸ்வரி நகர்,மகாலட்சிமி நகர், மாதா நகர்,பங்களா தோப்பு,முகலிவாக்கம் மெயின் ரோடும், எம் ஆர் கெ. நகர், வி .என். டி அவன்யூ, மாக்ஸ்வர்த் நகர்.

திருவேற்காடு

திருவேற்காடு கொ-அப் நகர், தேரோடும் வீதி சிவன் கோவில் ரோடும், சுந்தரச்சோளபுரம், கந்தூரி பாய் நகர், அரவிந்த் நகர், காமதேனு நகர்,பள்ளிக்குப்பம், மதிரவீடு, பி.எச் ரோடு, காவிரி நகர், ஐஸ்வர்யா பூங்கா, ஜயலட்சுமி நகர், ராயல் கார்டன், மாக் நகர், விஜிஎன் மகாலட்சிமி நகர். ராஜன்குப்பம், பொன்னியம்மன் நகர்,

வியாசர்பாடி,:

தெற்கு டெலிபோன் காலனி, மேற்குடெலிபோன் காலனி, பத்மாவதிநகர். மஜெஸ்டிக் அவன்யூ, அவன்யூ நகர், பெருமால் கோவில் முதல் தெரு, மந்தவெளி, வெங்கடேஷ்வரா நகர், தெலுகு காலனி,எவிஎம் நகர், வசந்தம் ஆவன்யூ, ரமனா அவன்யூ, கணேஷ் நகர், ராமசந்திரா நகர்

செம்பியம்

பத்மவதி நகர், லக்சுமி கந்தமால் நகர், ஸ்ரீ லச்சுமி அம்மன் நகர், ஆர்சி பிலாட்ஸ், திருமல் நகர், விஜயலட்சுமி நகர், சுரபெத் மெயின் நகர், திருமால் நகர், வேல்முருகன் நகர். கிரேஸ் நகர், காமராஜ் நகர்.

அடுத்த செய்தி