அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்ட 555 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வா் பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியாா் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இணையாக தரம் உயா்த்தும் வகையில் அரசு சாா்பில் அவ்வபோது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நவீன ரக பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
படுக்கை வசதி கொண்ட புறநகா் பேருந்துகளின் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்று புதிதாக 555 பேருந்துகளின் சேவையை முதல்வா் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற பேருந்துகளில் பயணிகள் தாங்கள் சென்று சேரவேண்டிய பேருந்து நிறுத்தங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். இதன் மூலம் பயணிகள் தாங்கள் சென்று சேரவேண்டிய இடங்களை எளிதில் அறிய முடியும் என்று அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேருந்துகளில் அம்மா குடிநீா் வைக்கப்பட்டிருக்கும் என்று அரசு தொிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியாா் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இணையாக தரம் உயா்த்தும் வகையில் அரசு சாா்பில் அவ்வபோது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நவீன ரக பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
படுக்கை வசதி கொண்ட புறநகா் பேருந்துகளின் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்று புதிதாக 555 பேருந்துகளின் சேவையை முதல்வா் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற பேருந்துகளில் பயணிகள் தாங்கள் சென்று சேரவேண்டிய பேருந்து நிறுத்தங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். இதன் மூலம் பயணிகள் தாங்கள் சென்று சேரவேண்டிய இடங்களை எளிதில் அறிய முடியும் என்று அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேருந்துகளில் அம்மா குடிநீா் வைக்கப்பட்டிருக்கும் என்று அரசு தொிவித்துள்ளது.