ஆப்நகரம்

கலைஞருக்கு சிலை அமைக்கும் புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என்று அம்மாநில முதல் அமைச்சர் நாரயணசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Aug 2018, 1:03 pm
புதுச்சேரியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என்று அம்மாநில முதல் அமைச்சர் நாரயணசாமி கூறியுள்ளார்.
Samayam Tamil narayanaswamy


இந்தியாவின் தலை சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை 6. 10 மணியிளவில் காலமனார்.தற்போது அவரது உடல் சென்னை ஓமந்தூராா் ராஜாஜிஅரங்கில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த கருணாநிதிக்கு பொதுமக்கள்மற்றும் அரசியல் தலைவைர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்மறைந்ததிமுக தலைவர் கருணாநிதிக்குபுதுச்சேரியில் வெண்கல சிலைவைக்கப்படும் என்று அம்மாநில முதல்வா் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கூறியதாவது ‘தலைவர் கருணநிதியின் மறைவுக்குபுதிச்சேரியில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும் காரைக்காலில் அமையவுள்ள மேற்குபுறவழி சாலைக்குகருணாநிதியின் பெயர்சூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி