ஆப்நகரம்

ஆஸ்துமா பிரச்னையால் கோவை சிறை கைதி மரணம்

ஆஸ்துமா பிரச்னை காரணமாக கோவை மத்தியசிறைச்சாலை கைதி மரணமடைந்தார்.

Samayam Tamil 13 Jun 2018, 10:45 pm
ஆஸ்துமா பிரச்னை காரணமாக கோவை மத்தியசிறைச்சாலை கைதி மரணமடைந்தார்.
Samayam Tamil man dead


77 வயது முதியவர் கொலை வழக்கில் கடந்த 2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் சின்னக்கலை. இவர் அண்மைக் காலமாக ஆஸ்துமா தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று கடும் மூச்சுத்திணறலால் அவதியுள்ள அவரை காவலர்கள் கைதிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொணடு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைபலனின்றி சின்னக்கலை உயிரிழந்தார்

அடுத்த செய்தி