ஆப்நகரம்

தவறான சிகிச்சையால் சிறுவன் மரணம்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 10 May 2016, 1:33 pm
கோவை: கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil coimbatore collector office seige boy dead because of false treatment
தவறான சிகிச்சையால் சிறுவன் மரணம்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


கோவை ஆட்சியர் அலுலகத்தை சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், மேலும், தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுவனின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்.

பெற்றோருக்கு தெரியாமல் சிறுவனை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றி தவறாக சிகிச்சை அளித்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி