ஆப்நகரம்

ஓடும் ரயிலின் கதவருகே நின்று சிறுநீர் கழித்த காவலர்: தவறிவிழுந்து உயிரிப்பு!

தமிழ்நாடு சிறப்புப்படையை சேர்ந்த காவலர் ஓடும் ரயிலின் கதவருகே நின்று கொண்டு சிறுநீர் கழித்தபோது, தவறிவிழுந்து உயிரிழந்தார்.

Samayam Tamil 21 Feb 2019, 4:22 pm
தமிழ்நாடு சிறப்புப்படையை சேர்ந்த காவலர் ஓடும் ரயிலின் கதவருகே நின்று கொண்டு சிறுநீர் கழித்தபோது, தவறிவிழுந்து உயிரிழந்தார்.
Samayam Tamil download (1)


தமிழ்நாடு சிறப்புப்படை காவலர் சுபாஷ் விழுப்புரம் ரயில் நிலையத்தில், சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில்திங்கள்க்கிழமை ஏறியுள்ளார். இவர் அதிகாலை 2.30 மணிக்கு ரயிலின் கதவருகே நின்று சிறுநீர் கழித்துள்ளார். அப்போது தடுமாறி விழுந்த சுபாஷ் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், அவரை மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அடுத்த செய்தி