மாத முடிவில் (நவம்பர் 30) தமிழ்நாட்டில் கொரோனா எப்படி இருக்கு?
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil 30 Nov 2020, 7:01 pm
தமிழகத்தின் கொரோனா நிலவரத்தை தினந்தோறும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இன்று உங்களது மாவட்டங்களில் கொரோனா எப்படி இருக்கிறது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பேருக்கு 1,410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 10,997 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 385 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 215360 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 207761 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.3850 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48725 ஆக அதிகரித்துள்ளது. 47173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 613 பேர் பலியாகியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை. இதுவரை 2239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2216 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
'எழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பு' - வேல்முருகன் கண்டனம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,131 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,17,69,369 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இன்று 1,456 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,59,206 ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 11,712ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பேருக்கு 1,410 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 10,997 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 385 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 215360 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 207761 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.3850 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் இன்று 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48725 ஆக அதிகரித்துள்ளது. 47173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 613 பேர் பலியாகியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை. இதுவரை 2239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2216 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
'எழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பு' - வேல்முருகன் கண்டனம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,131 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,17,69,369 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இன்று 1,456 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,59,206 ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 11,712ஆக உயர்ந்துள்ளது.