தமிழகத்தில் இன்று மேலும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,355 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைந்து காணப்படுகிறது. இன்றும் புதிதாக 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் தற்போது 10868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5146 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 261459 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 5397 ஆக அதிகரித்துள்ளது.
கீழடி: முதல் முறையாக 6 அடி மனித எழும்புக் கூடு கண்டெடுப்பு...
தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் 53,499 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தொடர்ந்து ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைந்து காணப்படுகிறது. இன்றும் புதிதாக 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் தற்போது 10868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5146 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 261459 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 5397 ஆக அதிகரித்துள்ளது.
கீழடி: முதல் முறையாக 6 அடி மனித எழும்புக் கூடு கண்டெடுப்பு...
தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் 53,499 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.