ஆப்நகரம்

நெல்லை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 27 Sep 2016, 3:55 pm
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil country made bombs seized in nellai
நெல்லை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்


நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 100-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூத்தங்குழி மீனவ கிராமத்தில் உள்ள சங்கக் கட்டிடம் ஒன்றில் நாட்டு வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து, வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையிலான போலீஸார், நாட்டு குண்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவ கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி