ஆப்நகரம்

தாவூத் இப்ராகிம் மனைவி மும்பைக்கு வந்து போன வரை என்ன செய்தீங்க?

புதுடெல்லி : நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மனைவி மும்பை ரகசியமாக வந்து சென்றது எப்படி என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டுள்ளது.

TNN 25 Sep 2017, 7:39 am
புதுடெல்லி : நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் மனைவி மும்பை ரகசியமாக வந்து சென்றது எப்படி என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டுள்ளது.
Samayam Tamil dawood ibrahim wife was in mumbai here is shocking revelation made by iqbal kaskar
தாவூத் இப்ராகிம் மனைவி மும்பைக்கு வந்து போன வரை என்ன செய்தீங்க?

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், ரன் தீப் சிங் சுர்ஜோவாலா கூறியதாவது : ஒரு பயங்கரவாதியும், இந்தியா தேடும் குற்றவாளியுமான தாவூத் இப்ராஹிமின் மனைவி ஜூபினா ஜரின் மும்பைக்கு ரகசியமாக வந்து சென்றது மகாராஷ்டிரா அரசுக்கும் தெரியவில்லை, மத்திய அரசுக்கும் தெரியவில்லை.

இதுகுறித்து பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க வேண்டும். நம் புலனாய்வு அமைப்பு தோல்வியடைந்துவிட்டதையே இது காட்டுகின்றது என காங்கிரஸ் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி