ஆப்நகரம்

உண்மையான அதிமுக தொண்டர்கள் அமைதி காக்கவும் - தீபா வேண்டுகோள்!

உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

TNN 29 Dec 2016, 3:36 pm
உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
Samayam Tamil deepa jayakumar asks aiadmk cadres to remain calm
உண்மையான அதிமுக தொண்டர்கள் அமைதி காக்கவும் - தீபா வேண்டுகோள்!


றிக்கையில், தமிழகத்தின் வளர்ச்சி, அதிமுக.,வின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை எண்ணி செயல்பட வேண்டும். எனக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக., தொண்டர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

அதிமுக.,வின் கட்சி பொறுப்பை தீபா ஏற்றுக்கொள்ள வேண்டும் என பல மாவட்டங்களில் ஜெ.தீபா பேரவையும் ஏற்பட்படுத்த்பட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
தீபா அறிக்கையில், “அதிமுக உண்மை தொண்டர்கள் அமைதி காக்க வெண்டும். சரியான நேரம் பார்த்து சரியான முடிவை எடுப்பேன்” என கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி