ஆப்நகரம்

சென்னையில் தீபா பேரவை அலுவலகம் திறப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சென்னை தி.நகரில் தீபா பேரவை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 24 Feb 2017, 9:12 am
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சென்னை தி.நகரில் தீபா பேரவை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil deepa party office opened in chennai t nagar
சென்னையில் தீபா பேரவை அலுவலகம் திறப்பு


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, தனிக்கட்சி தொடங்க உள்ளதாகக் கூறியிருந்தார். இதன்பேரில், ஜெயலலிதா பிறந்த நாளான இன்று (பிப்.,24) தனிக்கட்சியின் பெயர், கட்சிக் கொடி உள்ளிட்டவை அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்ட நடவடிக்கையாக, தற்போது சென்னை தியாகராய நகரில் தீபா பேரவை அலுவலகம் என்ற பெயரில் புதிய அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. தீபாவின் வீடும் தி.நகரில்தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

J.Deepa party office opened in Chennai T.Nagar

அடுத்த செய்தி