ஆப்நகரம்

அடுத்தடுத்து தொடரும் டிடிவி தினகரனின் பிரச்னைகள் : தோழியிடமும் விசாரணை

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனிடமும், அவரது தோழி லைனாவிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

TNN 27 Apr 2017, 9:19 pm
சென்னை : தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனிடமும், அவரது தோழி லைனாவிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
Samayam Tamil delhi police grills ttv dinakarans girl friend bribery case
அடுத்தடுத்து தொடரும் டிடிவி தினகரனின் பிரச்னைகள் : தோழியிடமும் விசாரணை


டெல்லியில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 5 பேர் கொண்ட டெல்லி போலீஸ் குழு அடையாற்றில் உள்ள தினகரனின் வீட்டில் அவரது மனைவி அனுராதா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே 4 பேர் கொண்ட குழு திருவல்லிக்கேணியில் உள்ள தினகரனின் தோழி லைனாவிடம் விசாரணை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லைனா, டெல்லி புரோக்கர் சுகேஷுக்கு லஞ்சப்பணம் கொடுப்பதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கின்றது.

அடுத்த செய்தி