சென்னை: கர்நாடகாவில் நிகழ்ந்த பரபரப்பான அரசியல் சூழல் குறித்து, கமல் ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக, முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தங்களுக்கு பெரும்பான்மை இல்லை எனவும், வரும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று உணர்ச்சிவசமாக சட்டசபையில் பேசினார்.
இதையடுத்து காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
Democratic light will spread the whole India says Kamal Haasan.
கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக, முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தங்களுக்கு பெரும்பான்மை இல்லை எனவும், வரும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று உணர்ச்சிவசமாக சட்டசபையில் பேசினார்.
இதையடுத்து காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
Democratic light will spread the whole India says Kamal Haasan.