ஆப்நகரம்

தேனியில் வெடிகுச்சிகள் பறிமுதல்: மூவர் கைது

வெடிகுச்சிகளை பதுக்கி வைத்தது தொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 8 Jan 2017, 6:26 pm
மதுரை: வெடிகுச்சிகளை பதுக்கி வைத்தது தொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil detanator seized in theni 3 arrest
தேனியில் வெடிகுச்சிகள் பறிமுதல்: மூவர் கைது


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து 40 டெட்டனேட்டர்கள் 60 ஜெல்லட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையின் இந்த நடவடிகக்கையை அவர்கள் மேற்கொண்டதாக தெரிகிறது.

தோட்டத்தில் வெடிகுச்சிகள் பதுக்கி வைத்ததி தொடர்பாக அக்ரி பாண்டி, விஜயக்குமார், செங்கோட்டுவேல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த டெட்டனேட்டர்கள் சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Detanator seized in Theni: 3 Arrest

அடுத்த செய்தி