ஆப்நகரம்

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி பரோல் கோரி விண்ணப்பம்

பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று வரும் இளவரசி பரோல் கோரி விண்ணப்பித்துள்ளார்.

Samayam Tamil 24 Oct 2018, 6:44 pm
பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று வரும் இளவரசி பரோல் கோரி விண்ணப்பித்துள்ளார்.
Samayam Tamil ilavarasi


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிறை தண்டனைப் பெற்று வரும் இளவரசி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அந்த உறுதி விண்ணப்பத்தில், அவரது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை நேரில் சென்று கவனித்துக் கொள்ள வேண்டி, கர்நாடக சிறையிலிருந்து செல்ல பரோல் மனு தக்கல் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி