தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,597 ஆக அதிகாரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 91 பேர் பலியாகியுள்ள நிலையில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7,322 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,68,141 பேர் குணமடைந்துள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் சேவையில் முதல் பெண் ஓட்டுநர்; வீரத் தமிழச்சிக்கு குவியும் பாராட்டுகள்!
தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 52,578 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,597 ஆக அதிகாரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 91 பேர் பலியாகியுள்ள நிலையில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7,322 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,68,141 பேர் குணமடைந்துள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் சேவையில் முதல் பெண் ஓட்டுநர்; வீரத் தமிழச்சிக்கு குவியும் பாராட்டுகள்!
தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 52,578 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.