ஆப்நகரம்

மத்திய அரசு தப்பிக்க பின்லேடனை சீனில் கொண்டுவந்தது : விஜயகாந்த்!

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒசாமா பின்லேடனின் படம் இருந்ததற்கு காரணம் மத்திய அரசு தான் என என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

TOI Contributor 2 Feb 2017, 4:07 pm
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒசாமா பின்லேடனின் படம் இருந்ததற்கு காரணம் மத்திய அரசு தான் என என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
Samayam Tamil dmdk leader vijayakanth says that there was no osama binledens photo in the jallikattu protest
மத்திய அரசு தப்பிக்க பின்லேடனை சீனில் கொண்டுவந்தது : விஜயகாந்த்!


மத்திய அரசு தப்பிப்பதற்காக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படத்தை கொண்டு வந்தது என விஜயகாந்த் தெரிவித்தார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், விஜயகாந்த் கூறியது, 'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது தவறு. இந்த விஷயத்தில் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படத்தை யாரும் வைத்திருக்கவில்லை. மத்திய அரசு தப்பிப்பதற்காகவே இதுபோல் கூறியது.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

DMDk leader Vijayakanth says that there was no Osama binledens photo in the jallikattu protest. Central government is only reason for the lahti charge on the students.

அடுத்த செய்தி