சென்னை: திமுக தலைவர் மு.கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 18-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல், காவிரி பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 18-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல், காவிரி பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.