சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
undefined காவேரி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. ஆறாவது மற்றும் ஏழாவது அறிக்கைகளில் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.
Karunanidhi Funeral LIVE: கலைஞருக்கு அஞ்சலி - லைவ் அப்டேட்ஸ்
தமிழகத்தை 5 முறை ஆண்ட தலைவருக்கா இந்த கதி! கதறும் திமுக., தொண்டர்கள்! கருணாநிதி காலமானார்- தலைவர்கள் இரங்கல்
தமிழகத்தை 5 முறை ஆண்ட தலைவருக்கா இந்த கதி! கதறும் திமுக., தொண்டர்கள்!
"பொறுத்தது போதும்... பொங்கியெழு...": அனல் பறந்த கருணாநிதி வசனங்கள்!கவலைக்கிடமான நிலையல் கருணாநிதி: கண்ணீரோடு திமுக தொண்டர்கள்! புகைப்படத் தொகுப்பு
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் செய்தி மருத்துவனை முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களை துக்கத்தில் மூழ்கச்செய்துள்ளது. நாளை மாலை அவருக்கு இறுதி மரியாதை நடைபெறும் என்று கருதப்படுகிறது. இதற்கு முன் ராஜாஜி அரங்கிலும் அவரது இரண்டு இல்லங்களிலும் அவரது புகழுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
undefined காவேரி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. ஆறாவது மற்றும் ஏழாவது அறிக்கைகளில் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.
Karunanidhi Funeral LIVE: கலைஞருக்கு அஞ்சலி - லைவ் அப்டேட்ஸ்
தமிழகத்தை 5 முறை ஆண்ட தலைவருக்கா இந்த கதி! கதறும் திமுக., தொண்டர்கள்!
தமிழகத்தை 5 முறை ஆண்ட தலைவருக்கா இந்த கதி! கதறும் திமுக., தொண்டர்கள்!
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் செய்தி மருத்துவனை முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களை துக்கத்தில் மூழ்கச்செய்துள்ளது.
இந்நிலையில், நாளை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.