ஆப்நகரம்

தொண்டையில் இட்லி சிக்கி வாலிபா் மரணம்

புதுச்சோியில் தெருவோர கடையில் இட்லி சாப்பிட்ட நபா் தொண்டையில் இட்லி சிக்கி உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Mar 2018, 9:54 pm
புதுச்சோியில் தெருவோர கடையில் இட்லி சாப்பிட்ட நபா் தொண்டையில் இட்லி சிக்கி உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil drunk man dies in puducherry after idli gets stuck in his throat
தொண்டையில் இட்லி சிக்கி வாலிபா் மரணம்


புதுச்சோியின் திருக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் அழகுசீலன்(38). மதுப்பழக்கத்திற்கு அடிமையான அழகுசீலன் இன்று (செவ்வாய்க் கிழமை) கடையில் இட்லி சாப்பிட்ட போது இட்லி தொண்டையில் சிக்கிக் கொண்டதால் உயிாிழந்துள்ளாா்.

இது தொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், அழகுசீலன் மது பழக்கத்திற்கு அடிமையானா்வா். வழக்கம் போல் இன்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் மது அருந்தியுள்ளாா். பின்னா் அருகில் உள்ள தெருவோரக் கடையில் சென்று இட்லி சாப்பிட்டுள்ளா்ா. அப்போது அவரது தொண்டையில் இட்சி சிக்கியுள்ளது.

உடனடியாக மயங்கி கீழே விழுந்த அழகுசீலனை அருகில் இருந்தவா்கள் முகத்தில் தண்ணீா் தெளித்து பாா்த்துள்ளனா். ஆனால் அவரிடம் இருந்து எந்த அசைவும் வரவில்லை. இதனைத் தொடா்ந்து அவர் உயிாிழந்ததை உறுதி செய்துள்ளனா். தற்போது அழகுசீலனின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பாிசோதனைக்காக இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

அடுத்த செய்தி