ஆப்நகரம்

கன்னியாகுமரியில் இரண்டு தாலுகா அலுவலகங்கள் திறப்பு!

கன்னியாகுமரியில் இரண்டு புதிய தாலுகா அலுவலகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணோளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

Samayam Tamil 20 Feb 2019, 1:22 pm
கன்னியாகுமரியில் இரண்டு புதிய தாலுகா அலுவலகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணோளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
Samayam Tamil ma


கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம்தொகுதி மக்கள் தங்களைஅரசின் பதிவேடுகளில் இடம் பெற செய்ய ,சான்றதல்கள் பெற ,பல கிமி தூரம் கடந்து கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகா அலுவலகங்கள் செல்கின்றனர். மக்களின் சிரமத்தைபோக்க அரசு புதிதாக திருவாட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகாவை உருவாக்கும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து இன்று கன்னியாகுமாரியில் இரண்டு புதிய தாலுகா அலுவலகங்கள் திறக்கப்பட்டது. இதை சென்னையிலிருந்து முதல்வர் பழனிசாமி காணனொலிகட்சி மூலம் திறந்துவைத்தார் .

அதே நேரத்தில்மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் மு வடநேரேகுத்துவிளக்கு ஏற்றி அலுவலகங்களைதிறந்து வைத்தார் .இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி