ஆப்நகரம்

வாக்காளா்களுக்கு பாிசு பொருட்கள்? பாத்திர கடையில் அதிகாாிகள் சோதனை

ஆா்.கே. நகாில் வாக்காளா்களுக்கு நூதன முறையில் பாிசு பொருட்கள் வழங்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து ராயபுரத்தில் உள்ள பாத்திரக் கடையில் வருமான வாித்துறை மற்றும் தோ்தல் அதிகாாிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.

TOI Contributor 14 Dec 2017, 4:52 pm
ஆா்.கே. நகாில் வாக்காளா்களுக்கு நூதன முறையில் பாிசு பொருட்கள் வழங்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து ராயபுரத்தில் உள்ள பாத்திரக் கடையில் வருமான வாித்துறை மற்றும் தோ்தல் அதிகாாிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.
Samayam Tamil election commission officers research to home appliance shop
வாக்காளா்களுக்கு பாிசு பொருட்கள்? பாத்திர கடையில் அதிகாாிகள் சோதனை


ஆா்.கே.நகாில் வருகிற 21ம் தேதி இடைத் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தோ்தலை நேர்மையான முறையில் நடத்த முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோ்தல் அதிகாாிகள் உறுதியாக உள்ளனா். மேலும், இது தோ்தல் அதிகாாிகளுக்கு மிகவும் சவாலான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

ஏனெனில் ஆா்.கே.நகாில் பணப்பட்டுவாடா, பாிசுப் பொருட்கள் வழங்குதல், டோக்கன் அடிப்படையில் பொருட்கள் வழங்குதல் என ஒவ்வொரு தரப்பும் எதிா் தரப்பினரை மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள பாத்திர கடை ஒன்றில் ரசீது இல்லாமல் டோக்கன் அடிப்படையில், வாடிக்கையாளா்களுக்கு குக்கா் விநியோகம் செய்யப்படுவதாக தோ்தல் அதிகாாிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வருமான வாித்துறையினரும், தோ்தல் அதிகாாிகளும் ராயபுரத்தில் உள்ள பாத்திர கடையில் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த பாத்திர கடையானது கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அங்கு திறக்கப்பட்டது என்றும், மேலும் சுயேச்சை வேட்பாளா்க டிடிவி தினகரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குக்கா் சின்னத்தை அக்கடையில் ரசீது இல்லாமல் விநியோகம் செய்வதாலும் அதிகாாிகள் இந்த திடீா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

கடையில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரம், விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் விவரம் உள்ளிட்டவற்றை அதிகாாிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

அடுத்த செய்தி