ஆப்நகரம்

“சமாதியையே இப்படி அடிக்கும் சசிகலா, ஜெ.வை எப்படி அடித்திருப்பார்”? : ஈவிகேஎஸ் விமர்சனம்!

“சமாதியையே இப்படி அடிக்கும் சசிகலா, ஜெ.வை எப்படி அடித்திருப்பார்”? : ஈவிகேஎஸ் விமர்சனம்!

TOI Contributor 17 Feb 2017, 2:42 pm
ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை அடித்த சசிகலா, அவர் உயிருடன் இருந்த போது எப்படி அடித்திருப்பார் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
Samayam Tamil evks elangovan criticize vk sasikalas reaction during homage to jayalalitha
“சமாதியையே இப்படி அடிக்கும் சசிகலா, ஜெ.வை எப்படி அடித்திருப்பார்”? : ஈவிகேஎஸ் விமர்சனம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சசிகலா பெங்களுரு சிறைக்கு செல்வதற்கு முன்பு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். ஜெயலலிதா சமாதி முன் நின்று வணங்கிய அவர், மூன்று முறை ஜெயலலிதாவின் சமாதி மீது அடித்து சபதம் செய்தார். இது குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர், மீம்கள் தயாரித்து வெளியிட்டனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இறந்த பின்பு சமாதியை இவ்வளவு ஆக்ரோஷத்துடன் அடிக்கும் சசிகலா, அவர் உயிருடன் இருக்கும் போது எப்படி அடித்திருப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி