ஆப்நகரம்

களைக்கட்டத் தொடங்கியது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நாளை வாக்குப்பதிவு!

ஆர்.கே நகர் இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொருத்தும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது

TNN 20 Dec 2017, 5:37 pm
சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொருத்தும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
Samayam Tamil evms are being ready at a polling station in tondiarpet in r k nagar constituency in chennai on wednesday
களைக்கட்டத் தொடங்கியது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நாளை வாக்குப்பதிவு!


தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நாளைத் தொடங்க உள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பின் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால், அனைத்து கட்சிகளும் அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை வாக்குபதிவு நடைபெறுவதால் அங்கு பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி