ஆப்நகரம்

பணம் கேட்டு செருப்படி.. தற்கொலைக்கு முயன்ற பேன்ஸி ஸ்டோர் உரிமையாளர்!

திருவண்ணாமலை: தனிப்பாடியில் பணம் தர தாமதமானதால் பேன்சி ஸ்டோர் உரிமையளரை சிலர் செருப்பால் அடித்தனர்.

Samayam Tamil 21 Sep 2018, 1:15 pm
சேலம்- தானிப்பாடி சாலையில் பேன்சிஸி ஸ்டோர் வைத்திருப்பவர் ராஜேஷ். இவர் பூபாலனிடம் தின தண்டலுக்கு பணம் வாங்கியுள்ளார்.
Samayam Tamil 6

இந்நிலையில் தண்டல் பணம் கேட்டு ராஜேஷை பூபாலன், பவுன்குமார் செருப்பால் அடித்துள்ளனர்.

இதனால் அவமானம் தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கெலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ராஜேஷ் அனுமதிக்கபட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தனிப்பாடி போலிசார் விசரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷை தாக்கியவர்கள் பூபாலன், பவுன்குமார் என தெரியவந்துள்ளது. இவர்கள், திமுக அடிப்படை உறுப்பினர்கள் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி