ஆப்நகரம்

இது தேசிய அவமானம் - சகாயம் ஐஏஎஸ் வேதனை

தமிழகத்தில் விவசாயிகளின் மரணம் தேசிய அவமானமாக கருத வேண்டும் என சகாயம் வேதனை தெரிவித்துள்ளார்.

TNN 13 Jan 2017, 5:03 pm
தமிழகத்தில் விவசாயிகளின் மரணம் தேசிய அவமானமாக கருத வேண்டும் என சகாயம் வேதனை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil farmers death is national shame says sagayam ias
இது தேசிய அவமானம் - சகாயம் ஐஏஎஸ் வேதனை


நாமக்கலில் நடந்த விவசாய நிகழ்ச்சியில் கல்ந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் நகரத் துணைத்தலவர் சயாகம் ஐ ஏ எஸ் பேசினார். அதில், “தமிழக விவசாயிகள் பலர் மரணம் அடைந்து வருகின்றனர். விவசாயிகளின் மரணம் தேசிய அவமானமாக கருத வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு அனைவரும் உதவ வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடுவது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

அடுத்த செய்தி