ஆப்நகரம்

காவிரி விவகாரம்: தமிழக விவசாயிகள் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 29 Mar 2018, 12:53 pm
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil 9


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் காவிரி நீரை ஒழுங்குப்படுத்த ஸ்கீம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் ஆற்றுப்பாலம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Farmers involve in Road roko in Tanjore for demanding to constitute Cauvery Management Board.

அடுத்த செய்தி