ஆப்நகரம்

சுரங்க மெட்ரோ: முதல் நாளில் 40,000 பேர் பயணம்!

சென்னை சுரங்க மெட்ரோவின் முதல் நாளில் 40,000 பேர் பயணித்தனர்.

TOI Contributor 16 May 2017, 10:09 am
சென்னை: சென்னை சுரங்க மெட்ரோவின் முதல் நாளில் 40,000 பேர் பயணித்தனர்.
Samayam Tamil first chennai underground metro line inaugurated 40000 passengers traveled it on first day
சுரங்க மெட்ரோ: முதல் நாளில் 40,000 பேர் பயணம்!


சென்னையின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை, திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுமார் 7.6 கி.மீ., சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதன் முதல் நாளில் 40,000 பேர் இதில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 21ம் தேதிவரை கட்டணத்தில் 40 சதவீதம் சலுகை அறிவித்துள்ள நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் குழந்தைகளுடன் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள், மெட்ரோ ரயிலில் குடும்பத்துடன் பயணித்து வருகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. .

CHENNAI: Chief Minister Edapaddi Palaniswami and Union minister for Urban Development Venkaiah Naidu flagged off a train and inaugurated the 8km underground line between Thirumangalam and Nehru Park on Sunday.

அடுத்த செய்தி