தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 5 அம்ச திட்டங்களுக்கான கோப்பில் கையெழுத்து இட்டுள்ளார். அதில் ஒன்றான, கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.4000 தொகையை இரண்டு தவணையில் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் திட்டத்தை மே 10ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அன்றைய தினம் முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் வீடு வீடாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவராகவே மாறிய ஓபிஎஸ்..! ஸ்டாலினுக்கு கடிதம்... சைலண்டில் ஈபிஎஸ்
மேலும், நிவாரண ரூபாய்க்கான டோக்கன் மாதிரியும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த டோக்கனினில் திமுக தலைவர்கள் முகமோ, கட்சியின் பெயரோ எதுவும் இடம்பெறவில்லை.
அந்த வகையில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் திட்டத்தை மே 10ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அன்றைய தினம் முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் வீடு வீடாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவராகவே மாறிய ஓபிஎஸ்..! ஸ்டாலினுக்கு கடிதம்... சைலண்டில் ஈபிஎஸ்
மேலும், நிவாரண ரூபாய்க்கான டோக்கன் மாதிரியும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த டோக்கனினில் திமுக தலைவர்கள் முகமோ, கட்சியின் பெயரோ எதுவும் இடம்பெறவில்லை.