ஆப்நகரம்

தமிழக கோயில்கள் புனரமைப்பு: 5 பேர் குழு அமைப்பு

தமிழக கோயில்களை புனரமைப்பது தொடர்பாக முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 8 Nov 2016, 7:56 am
சென்னை: தமிழக கோயில்களை புனரமைப்பது தொடர்பாக முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil five members committee form for rehabilitation decision in the temples of tamil nadu
தமிழக கோயில்கள் புனரமைப்பு: 5 பேர் குழு அமைப்பு


தமிழக கோயில்களை புனரமைப்பது குறித்து, தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையின் போது, கோயில்களை புனரமைப்பது தொடர்பாக முடிவெடுக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, அருண்மேனன் உள்ளிட்ட ஐந்து பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Five members committee form for rehabilitation decision in the temples of Tamil Nadu

அடுத்த செய்தி