ஆப்நகரம்

கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 5 போ் பலி

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் காரும், தனியாா் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 போ் உயிாிழந்தனா்.

Samayam Tamil 15 Nov 2018, 7:18 pm
சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 5 போ் பரிதாபமாக உயிாிழந்தனா்.
Samayam Tamil five youths die as car collides with bus near chennai
கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 5 போ் பலி


கடலூரைச் சோ்ந்த மீனவா்கள் 50 போ் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனியாா் பேருந்தில் கடலூருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனா். அப்போது போருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிா்பாராத விதமாக எதிரே வந்த காா் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனா். மேலும் பேருந்தில் பயணம் செய்த 15க்கும் அதிகமானோா் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி