ஆப்நகரம்

கொடி காத்த குமரனின் 86வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

சுதந்திரத்திற்காக போராடி கொடி காத்த குமரன் என்ற பெருமைய பெற்ற திருப்பூர் குமரன் 86வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Samayam Tamil 11 Jan 2018, 2:07 pm
திருப்பூர் : சுதந்திரத்திற்காக போராடி கொடி காத்த குமரன் என்ற பெருமைய பெற்ற திருப்பூர் குமரன் 86வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Samayam Tamil freedom fighter tirupur kumaran 86th memorial day
கொடி காத்த குமரனின் 86வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு


சுதந்திரத்திற்காக எண்ணற்றவர்கள் போராடினர். அதில் குறிப்பிடத்தக்க தமிழ போராட்டவாதியில் ஒருவர் திருப்பூர் குமரன். 27 வயதில் வெள்ளையனை எதிர்த்து போராடிய போது அவர்கள் தாக்குதல் நடத்தியும், நம் தேசிய கொடி கீழே விழுந்து விடக்கூடாது என தாங்கிப் பிடித்த வாரே தன் உயிரை விட்டவர்.

கொடி காத்த குமரனின் 86வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் உள்ள குமரனின் நினைவுத்தூண் மற்றும் நினைவிடத்தில் பொது மக்கள், தியாகிகளின் வாரிசுகள் மரியாதை செலுத்தினர்.

அடுத்த செய்தி