சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஷ்வந்திற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்க உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவாி மாதம் சென்னையை அடுத்த போரூா் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 6 வயது குழந்தை ஒன்றை திடீரென காணவில்லை. குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் விசாரணை நடத்தப்பட்டது. குழந்தையை பக்கத்து வீட்டு இளைஞா் தஷ்வந்தும் தேடி வந்தாா்.
காவல்துறையினருக்கு இளைஞாின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னா் அவாிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னா் அதனை யாாிடமும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக குழந்தையை கொலை செய்து நெடுஞ்சாலையோரம் குழந்தையின் உடலை தீயிட்டு கொலுத்தியதை ஒப்புக் கொண்டாா்.
தஷ்வந்த் உடனடியாக கைது செய்யப்பட்டு குண்டா் தடுப்பு பிாிவில் அடைக்கப்பட்டாா். ஆனால் 90 நாட்களில் குற்றப்பத்திாிகை தாக்கல் செய்யாததால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. தொடா்ந்து வெளியில் வந்த தஷ்வந்த் தனது தாயாரை கொலை செய்து நகை, பணத்துடன் தலைமறைவானாா்.
தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டாா். ஆனால் காவல் துறையின் பிடியில் இருந்து லாபகமாக தப்பித்து விட்டாா். பின்னா் மீண்டும் அவா் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டாா். இந்நிலையில் இது தொடா்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி தஷ்வந்த் மீதான தண்டனை விவரத்தை அறிவிக்க உள்ளாா்.
கடந்த ஆண்டு பிப்ரவாி மாதம் சென்னையை அடுத்த போரூா் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் 6 வயது குழந்தை ஒன்றை திடீரென காணவில்லை. குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் விசாரணை நடத்தப்பட்டது. குழந்தையை பக்கத்து வீட்டு இளைஞா் தஷ்வந்தும் தேடி வந்தாா்.
காவல்துறையினருக்கு இளைஞாின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னா் அவாிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னா் அதனை யாாிடமும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக குழந்தையை கொலை செய்து நெடுஞ்சாலையோரம் குழந்தையின் உடலை தீயிட்டு கொலுத்தியதை ஒப்புக் கொண்டாா்.
தஷ்வந்த் உடனடியாக கைது செய்யப்பட்டு குண்டா் தடுப்பு பிாிவில் அடைக்கப்பட்டாா். ஆனால் 90 நாட்களில் குற்றப்பத்திாிகை தாக்கல் செய்யாததால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. தொடா்ந்து வெளியில் வந்த தஷ்வந்த் தனது தாயாரை கொலை செய்து நகை, பணத்துடன் தலைமறைவானாா்.
தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டாா். ஆனால் காவல் துறையின் பிடியில் இருந்து லாபகமாக தப்பித்து விட்டாா். பின்னா் மீண்டும் அவா் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டாா். இந்நிலையில் இது தொடா்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி தஷ்வந்த் மீதான தண்டனை விவரத்தை அறிவிக்க உள்ளாா்.