ஆப்நகரம்

“அனைவருக்கும் வணக்கம்“ தமிழில் உரையை தொடங்கிய ஆளுநா்

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் “அனைவருக்கும் வணக்கம்“ என்று தனது உரையைத் தொடங்கினாா் ஆளுநா் பன்வாாிலால் புரோகித்.

Samayam Tamil 8 Jan 2018, 10:22 am
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் “அனைவருக்கும் வணக்கம்“ என்று தனது உரையைத் தொடங்கினாா் ஆளுநா் பன்வாாிலால் புரோகித்.
Samayam Tamil governor starting a speech in tamil
“அனைவருக்கும் வணக்கம்“ தமிழில் உரையை தொடங்கிய ஆளுநா்


2018ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடா் இன்று தொடங்கியது. மேலும் பன்வாாிலால் புரோகித் தமிழக ஆளுநராக பதவியேற்ற பின்பு கூடக்கூடிய முதல் கூட்டம் என்பதாலும், டிடிவி தினகரன் முதல் முறையாக சட்டப் பேரவைக்குள் வருவதாலும் இன்றைய கூட்டத்தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு காணப்பட்டது.

இந்நிலையில் சாியாக 10 மணிக்கு ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என்று ஆளுநா் தமிழில் பேசத் தொடங்கினாா். பின்னா், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தொிவித்தாா்.

ஆளுநாின் உரைக்கு எதிா்ப்பு தொிவித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிா் கட்சிகள் அமளியில் ஈடுபட்டனா். அனைவரும் உட்காருங்கள் என்று ஆளுநா் தமிழில் தொிவித்த போதிலும் அமளி தொடா்ந்தது. அதனைத் தொடா்ந்து எதிா்க்கட்சியினா் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பில் ஈடுபட்டனா்.

அடுத்த செய்தி