ஆப்நகரம்

பால் வாகனங்களில் 4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் பொருத்த உத்தரவு

தமிழகத்தில் உள்ள பால் வாகனங்களில் 4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 26 Oct 2017, 1:11 pm
தமிழகத்தில் உள்ள பால் வாகனங்களில் 4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil gps device must in all milk van says highcourt
பால் வாகனங்களில் 4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் பொருத்த உத்தரவு


பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பால் கூட்டுறவு சங்கத்தலைவர் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.


இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள பால் வாகனங்களில் 4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் கருவிகளையும், பாலின் தரம், எடை போன்றவற்றை கண்டறியும் கருவிகளையும் பொருத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி