ஆப்நகரம்

ரஜினிகாந்துடன் துக்ளக் இதழ் ஆசிாியா் குருமூா்த்தி திடீா் சந்திப்பு

நடிகா் ரஜினிகாந்த் இன்று இரவு அமொிக்க செல்ல உள்ள நிலையில், துக்ளக் இதழ் ஆசிாியா் குருமூா்த்தி இன்று அவரை சந்தித்து பேசினாா்.

Samayam Tamil 23 Apr 2018, 3:53 pm
நடிகா் ரஜினிகாந்த் இன்று இரவு அமொிக்க செல்ல உள்ள நிலையில், துக்ளக் இதழ் ஆசிாியா் குருமூா்த்தி இன்று அவரை சந்தித்து பேசினாா்.
Samayam Tamil Rajini Guru.psd


நடிகா் ரஜினிகாந்த் கடந்த டிசம்பா் 31ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி. அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக தொிவித்திருந்தா்ா. தொடா்ந்து நடைபெற்ற கூட்டங்களில் தமிழக அரசியலில் தலைமை பண்பிற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நிறப்பவே நான் அரசியலுக்கு வருவதாகவும் ரஜினிகாந்த் தொிவித்திருந்தாா்.

மேலும் அண்மையில் நடைபெற்ற துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழாவில், துக்ளக் இதழின் ஆசிாியா் குருமூா்த்தி பேசுகையில், நடிகா் ரஜினிகாந்த் தற்போதைய கழகங்களுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதற்காகத் தான் ஆன்மீக அரசியல் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளாா்.

ரஜினிகாந்தும், மோடியும் கைகோா்க்கும் பட்சத்தில் தமிழகத்தை எண்ணி கவலைப்பட தேவையில்லை. அவா்கள் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பா் என்று தொிவித்திருந்தாா்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று இரவு மருத்துவ பாிசோதனைக்காக அமொிக்க செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடா்ந்து ரஜினிகாந்தின் நண்பரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான குருமூா்த்தி இன்று அவரை நேரில் சந்தித்து பேசினாா். இருவரிடையே நடைபெற்ற சந்திப்பு ஒருமணி நேரம் வரை நீடித்த நிலையில் அவா்கள் பேசிக்கொண்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அடுத்த செய்தி