அமைச்சர் விஜ்யபாஸ்கரிடமிருந்து பணம் எதுவும் பெற வில்லை என்று அரசு மருத்துவர் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
அமைச்சரின் உதவியாளர் மூலம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெறப்பட்டதாகவும், அதை வைத்து ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்க்க வந்த மருத்துவர்களின் ஹோட்டல் அறை கட்டனத்தை கட்டியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என மருத்துவர் பாலாஜி மறுத்துள்ளார்.
இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானது என்றும், ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரம் இல்லாதது என பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக எந்த ஒரு ஊடகத்திடமும் கருத்து தெரிவிக்கவில்லை என மருத்துவர் பாலாஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரிடமிருந்து தேர்தல் ஆவணத்தில் கைரேகையை பதிவு செய்தவர் மருத்துவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரின் உதவியாளர் மூலம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெறப்பட்டதாகவும், அதை வைத்து ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்க்க வந்த மருத்துவர்களின் ஹோட்டல் அறை கட்டனத்தை கட்டியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என மருத்துவர் பாலாஜி மறுத்துள்ளார்.
இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானது என்றும், ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரம் இல்லாதது என பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக எந்த ஒரு ஊடகத்திடமும் கருத்து தெரிவிக்கவில்லை என மருத்துவர் பாலாஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரிடமிருந்து தேர்தல் ஆவணத்தில் கைரேகையை பதிவு செய்தவர் மருத்துவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.