ஆப்நகரம்

14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் கனமழை பெய்யும் என்று பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 4 Oct 2018, 3:31 pm
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil Heavy rain


தமிழகத்தில் வருகிற 7ம் தேதி கனமழை பெய்யும் என்று கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலா்ட் விடுத்துள்ளது. அன்றைய தினம் 25 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், கிருஷ்ணகிரி, நாகை, விழுப்புரம், தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூா், கோவை, கடலூா், திருவாரூா், புதுக்கோட்டை, வேலூா், திருவண்ணாமலை, ஈரோடு, கரூா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி